Skip to main content

Posts

Showing posts from May, 2022

மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டியில் முகப்பேர் பள்ளி மாணவிகள் சாதனை!

திருவள்ளூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் மாவட்ட அளவில் போட்டியை ஏற்பாடு செய்திருந்து.இப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளைச்  சார்ந்த 6  அணிகள் பங்கேற்றன. இப்போட்டியானது மே 26 முதல் 28 வரை மதனன்  குப்பத்தில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில்  முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் பயிலும் கூடைப்பந்து  அணியின்  மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்று சான்றிதழ்கள்  மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று, மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கு மேலும் தகுதி பெற்றது. சிறப்பான  சாதனைப்  படைத்த    அணியைப்  பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது.

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று (27.05.2022) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல் துறையின் சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல் துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். தமிழ்நாடு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வின்போது காவல் துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., உடனிருந்தனர். காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அ

பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.05.2022) சென்னை, பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், பள்ளியின் தலைவர் திரு.வினய் பாரிக், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடவரதன், திரு.ராஜுவ் சவுத்ரி, நிர்வாக அறங்காவலர் திரு.ரவி மல்«---ஹாத்ரா, அக்கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று (26.05.2022) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அருகில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்கள் ஆகியோர் உள்ளனர். மதுரை - தேனி இடையேயான அகல இரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கிழ் சென்னை, பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் முன்மாதிரி வீட்டு வசதி திட்டமான லைட் ஹவுஸ் திட்டத்தில் ரூ.116.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 குடியிருப்புகளைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.

‘‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.05.2022) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ‘‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள செயற்கை புல் கால்பந்து மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து செயற்கை புல் கால்பந்து மைதானத்தின் மாதிரி வடிவத்தைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டுவிழா, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.05.2022) சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், பிரோவின்சியல் சுப்பீரியர் அருட்சோகதரி டாக்டர் ஃபிரான்சிஸ்கோ நிர்மலா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி டாக்டர் ரோசி ஜோசப், கல்லூரியின் துணை முதல்வர்கள் மற்றும் நிவர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Fashinza Raises $100 Million Series B Funding Led by Prosus, Westbridge Capital

● Fashinza to use funding to create sustainable supply chain for global fashion industry ● Fashinza suppliers experienced a 200% YoY increase in earnings in 2021 from increased capacity utilization ● Fashinza customers reported a 25% reduction of costs in inventory and a 20% increase in topline with faster TATs and lower minimums ● The company experienced 10x growth in 12 months along with increasing their global footprint Fashinza , the AI-driven B2B marketplace and real-time global supply chain for fashion brands and retailers, today announced it has raised a $100 million in Series B funding round led by Prosus Ventures (f.k.a. Naspers Ventures) and Westbridge along with participation from existing investors Accel, Elevation, and DisruptAD. The round also saw participation from angel investors Naval Ravikant, Jeff Fagnan, Jake Zeller, Nivi, and Nitesh Banta. The funding round is a combination of equity and debt financing. Fashinza will utilize the funds towards creating a sustain

SAEINDIA announces the 2nd Edition of International Aerospace Conference - “AEROCON 2022"

• To be held in Bengaluru, on 2nd and 3rd of June 2022 • SAEINDIA partners with HAL Management Academy, to train aerospace engineering students with Job oriented skills Bengaluru, India, may 26th 2022: SAEINDIA, a professional Society of Automotive Engineers in collaboration with SAE International, today announced the 2nd edition of International Aerospace Conference in India - “AEROCON 2022”. The second edition of the conference focuses on ‘autonomous airborne systems, focusing on various research trends, challenges and opportunities’, as a theme will be held in Bengaluru, India on 2nd & 3rd June, 2022.  The conference this year, covers topics of huge relevance and interest to the industry, including Artificial Intelligence & Machine Learning, Blended/Hybrid wing body designs, Electric Mobility, Robotics, Industry 4.0.  Speaking at the press briefing, Mr. Venkataraj, DDG, SAEINDIA added, “We are happy that we will be conducting the second edition of the conference, after t

இறால் மற்றும் மீன்வளர்ப்பு இயங்குதளமான அக்வா கனெக்ட் கிடைத்த பெருமை

இறால் மற்றும் மீன்வளர்ப்பு இயங்குதளமான அக்வா கனெக்ட் (Aquaconnect) தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு தீவனம் மற்றும் இதர பண்ணை உள்ளீடுகள், உற்பத்தி, நிதி, மற்றும் காப்பீடு சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதோடு, அறுவடை செய்தபின் சந்தையில் விற்கவும் வழி செய்கிறது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸுக்கு UMAGINE அமைப்பின் தலைமையில் செல்லும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒரு பகுதியாக Aquaconnect செல்கிறது. அங்கு தன் நிறுவனம் மூலம் மீன் மற்றும் இறால் விவசாயிகளுக்கு அளிக்கும் தொழில்நுட்பத் தீர்வுகளை காட்சிப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து Aquaconnect-ன் நிறுவனர், சிஇஓ ராஜமனோகர் சோமசுந்தரம் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இந்தத் துறையில் எங்களின் கற்றல் அனுபவங்களையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம். விவசாய சமூகத்தினரிடையே லாபகரமான மீன்வளர்ப்பு, மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2017இல் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் வாய்கால்களை சீரமமைப்பது குறித்து ஆய்வு

இன்று (25.05.2022) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தி-ரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் ஆகியோர் பெருநகர சென்னை மாநாகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் வாய்கால்களை சீரமமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மண்டல குழுத் தலைவர் திரு.துரைராஜ், நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2022) சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பட்டா, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறை சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களிடன் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

தொழிலாளர் நல வாரியத்தின் 79-வது வாரியக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி  இன்று  (25.05.2022) டி.எம்.எஸ். வளாகத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில், தொழிலாளர் நல வாரியத்தின் 79-வது வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாரிய உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஏ.கிருஷ்ணசாமி, முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் நல ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.கிர்லோஸ் குமார், இ.ஆ.ப., உலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு.ஜெகதீஷ், தொழிலாளர் நல வாரியச் செயலாளர் திருமதி.எ.யாஸ்மின் பேகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 உதவி புவியியலாளர்களுக்கு பணிநியமன ஆணை

இன்று (25.05.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 உதவி புவியியலாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன் புவியியல் மற்றும் சுரங்க துறையின் இயக்குநர் திரு.எல்.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் திரு.எஸ்.சுதர்சனம் உள்ளனர்.

மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கப்பட்டது

இன்று (25.05.2022) கொய்யாதோப்பு திட்டப்பகுதியில், மாண்புமிகு குறு, சிறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய கொய்யாதோப்பு மற்றும் காக்ஸ் காலனி திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.  உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ், இ-.ஆ.ப., பணிகள் குழுதி தலைவர் திரு.நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சிவராஜசேகரன், திரு.இரா.ஜெகதீசன், வாரிய தலைமைப் பொறியாளர் திரு.இராம சேதுபதி, நிர்வாகப் பொறியாளர் திரு.எஸ்.சுடலை முத்து, வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கய்யா நாயுடு

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கய்யா நாயுடு அவர்களை இன்று (25.05.2022) சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சிவி.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ-.ஆ.ப., சென்னை (OTA, Commandant) லெப்டினன்ட் ஜெனரல் திரு.மானிக் குமார் தாய், காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., பொதுத் துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., ஆகியோர் வரவேற்றனர்.

மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (25.05.2022) சென்னை, இராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை  தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன், மாண்புமிகு தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா, இ.ஆ.ப., தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு.ஆரி.கிரிலோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகயில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (24.05.2022) தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். இந்நிகழ்ச்சியில்,   மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன்,  மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.செ.செந்தில்குமார், திரு.எஸ்.ஆர்.பார்த்திபன், திரு.ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர். ---------------------------------------------------------------- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2022) சேலம் மாவட்டம், மேட்டூரில், காவிரி டெல்டா மாவட்டங்க

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

என் இனிய தோழரும், மாண்புமிகு கேரள முதலமைச்சருமான திரு.பினராயி விஜயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள்.

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன்.

அண்மையில் சென்னையில் ' கலாமின் உலக சாதனை நிறுவனம்'இறை வழிபாட்டுடன் தொடர்புடைய இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி  பயிலும் 5 வயது  4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில்   தினசரி பிரார்த்தனை  ஸ்லோகங்கள் வாசித்ததற்காக 'உலக சாதனை லெஜண்ட்' என்ற பட்டம் பெற்றார். அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்தியது.

Velammal Organises Virtual Summer Camp

Velammal Nexus in association with Lamb Tail Club has organised a Virtual Summer Camp 2022 from 11th May, 2022 to 31st May, 2022  Amazing courses, specially curated by experts for child's overall development. This camp has taken a digital platform to provide diverse courses tailored for the age group 5 to 7 years and 8 to 14 years which meets the passion and interest of the students as every session is inclusive and interactive, creating a social outlet for kids.  All participants will receive E - Certificates. Highlighting the benefits of the camp courses like Art & Craft and Origami is to improve their creativity and concentration. Karate & Fitness and Yoga offers a complete full body workout with overall health and fitness. An array of camps in Science and technology ,STEM, AI, Web and APP developer designed to give best hands-on learning  approach  to science to fosters creativity and innovation to experience deeper learning  by trying new adventures with fun activities

நேரு உள் விளையாட்டு அரங்கை மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார்

26.05.2022 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களின் வருகையையொட்டி, 23.05.2022 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு கணிகளை மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளருமான திரு.தீரஜ்குமார், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., தேசிய நெடுஞ்சாலைத் துறை சென்னை மண்டல அலுவலர்கள் திரு.சோமசேகர், நெடுஞ்சாலைத் துறை முதன்மை பொறியாளர்கள் திரு.சந்திரசேகர், திரு.பாலமுருகன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் திரு.விஸ்வநாத் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Vi Brings Attractive International Roaming Packs for its Customers this Travel Season!

Enjoy Unlimited Calls and Data on your Device and Network while travelling to top destinations  globally Activate a Vi  International pack to stay confidently connected without worrying about bill shocks Affordable Vi International Roaming packs come with validity starting from  24 hours to 28 days to suit different traveler requirements As international travel opens up and more Indians resume international travel for business and leisure, Vi , India’s leading telecom operator, offers attractive international roaming packs for its customers this holiday season. Currently, Vi has roaming arrangements with operators across geographies, making international travel experience seamless and worry-free for its customers.   Vi International Roaming packs enable users to roam worry-free with unlimited Voice calls and Data on its unparalleled roaming networks across top travel destinations globally. Vi post-paid customers travelling to popular business and holiday destinations such as UAE,

தேசிய சதுரங்கப் போட்டியில் இளம் வயதில் பெருமை சேர்த்த வேலம்மாள் பள்ளி மாணவி!

சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு  பயிலும் செல்வி.பூஜா ஸ்ரீ அவர்கள் 34-வது தேசிய சதுரங்கப் போட்டியில் 8 வயதுக்குட்பட்டோருக்கான திறந்த மற்றும் பெண் சதுரங்க வீராங்கனைகள் போட் டியிட்ட களத்தில் -வெள்ளிப் பதக்கம் வென்றார்.மற்றும்மே-9 முதல் மே -14-2022 வரை ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா வில் உள்ள கே.எல்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போட்டியில் நுட்ப மாக விளையாடி பரிசுத் தொகையாக ரூ.36,000 பெற்றார்.   தேசிய சாம்பியன்ஷிப்பில் ஒரு போடியம் ஃபினிஷுடன், 11-க்கு 9 மதிப்பெண்களுடன் நம்பத்தகுந்த இரண்டாவது இடத்தில் பூஜா 8 வயதில் வரவிருக்கும் உலக இளைஞர் மற்றும் ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2022 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளார். FIDE இன் கீழ் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆசாதி கா அம்ருத் மஹோத்சவின் ஒரு பகுதியாக ஆறு நாள் தேசிய நிகழ்வு இருந்தது, இதில் இந்தியா முழுவதும் 8 வயதுக்குட்பட்ட செஸ் சாம்பியன்கள் பங்கேற்றனர்.இதில் பூஜா ஸ்ரீ பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் அவரது வெற்றி யைப் பாராட்டி வாழ்த்துகிறது. மற்றும் 

தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் குறுவை நெல் பயிர் சாகுபடிக்கான மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க, 23.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் குறுவை நெல் பயிர் சாகுபடிக்கான மேட்டூர் அணை திறக்கப்படுவதையொட்டி, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் விதை இருப்பு, உர இருப்பு மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடி குறித்தும் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் திரு.சமயமூர்த்தி, இ.ஆ.ப., பொதுத் துறை அரசுச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுறை, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 23.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் 1997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 இலட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப.,வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுறை, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திருமதி.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தரிசு தொகுப்பிற்குட்பட்ட விவசாய சங்க உறுப்பினர்களுக்கு ஆழ்துறைக் கிணறு அமைத்திட பணி ஆணையினை வழங்கினார். பயனாளிகளுக்கு வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டிட மரக்கன்றுகள் வழங்கினார்.

Rural Innovator Award

 Tamil Nadu Government, considering the innovative skills of Rural folks using traditional knowledge had approved the institution of the “Rural Innovator Award” by the Science City. The Award will be given to two Rural Innovators every year and carries prize money of Rs. 1,00,000/- (Rupees One lakh only) for each innovator. In this regard applications are invited from Rural Innovators for the year 2020-2021. The application and guidelines can be downloaded from the Science City Website www.sciencecitychennai.in. The duly filled applications with necessary enclosures supporting the innovation should be sent to the Science City Office by 5.00 P.M. on 10.06.2022.